நாவல் பழத்தின் விதையிலும் இவ்வளவு நன்மைகளா? வாருங்கள் அறிவோம்!

Published by
Rebekal

பொதுவாக பழங்கள் என்றாலே இயற்கை நமக்கு கொடுத்துள்ள வரம் என்று தான் சொல்லியாக வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு பழத்திலும் அவ்வளவு சத்துக்கள் உள்ளது. குறிப்பாக நாவல் பழத்தில் எக்கச்சக்கமான மருத்துவ நன்மைகளும், சத்துகளும் அடங்கியுள்ளது. அந்த பழத்தை மட்டும் அல்லாமல் அதன் விதையில் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் உள்ளது, அவை என்னவென்று பார்க்கலாம் வாருங்கள்.

நாவல் பழ விதையின் நன்மைகள்

நாவல் பழத்தின் விதையில் அதிக ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இது உடலில் காணப்படக்கூடிய பிரச்சினைகள் பலவற்றை சரிசெய்யும் சக்தி கொண்டது. 100 கிராம் நாவல் பழத்தில் 15 மில்லி கிராம் கால்சியமும், 141 மில்லி கிராம் இரும்புச் சத்தும், 35 மில்லி கிராம் மெக்னீசியமும், 15 மில்லிகிராம் பாஸ்பரசும், வைட்டமின், நீர்ச்சத்து, சோடியம் என பல அடங்கியுள்ளது. அதேபோல அந்த பழத்துக்கு ஈடான பலமடங்கு சக்திகளை அதன் விதையும் கொண்டுள்ளது.
அதாவது நாவல் பல விதையை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பயன்படுத்தலாம். பழத்தை சாப்பிட்டுவிட்டு விதையை நன்றாக காயவைத்து அரைத்து எடுத்து குடிக்கும் பொழுது இதயம் ஆரோக்கியம் அடைகிறது. இதன் மூலம் ஜீரணக் கோளாறுகள் வயிற்றுப் புண் வயிற்று எரிச்சல் ஆகியவையும் குணமடைகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடிய அதிகப்படியான சத்து இந்த நாவல் பழ விதையின் உள்ளது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இது பெரும் பங்கு வகிக்கிறது என்று மருத்துவர்களே கூறுகின்றனர்.
Published by
Rebekal

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

53 mins ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

1 hour ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

1 hour ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

1 hour ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

2 hours ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

16 hours ago