சுந்தர் சி இயக்கிய அரண்மனை 1 மற்றும் 2 பேய் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தற்போது அரண்மனை 3க்கு பிறகு அரண்மனை 4 எடுக்க தயாராகிறார்.
திரைப்படங்கள் வெற்றியை பெற்றால் அதன் அடுத்த பாகங்களாக 2, 3 என்று எடுப்பது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இது போன்று தமிழில் இரண்டாம் பாகங்களாக எந்திரன் 2.0, விஸ்வரூபம், பில்லா, சாமி, வேலையில்லா பட்டதாரி, சண்டக்கோழி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே சில திரைப்படங்கள் அதன் மூன்றாம் பாகங்களையும் எடுத்து ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அதுபோன்று சிங்கம், காஞ்சனா ஆகியவை திரைக்கு வாந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 1 மற்றும் 2 ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து வெற்றியை பெற்றுள்ளது.
இதனால் ஆர்யா, ராசிக்கன்னா நடிப்பில் அரண்மனை 3 ஆம் பாகம் தயாராகி வரும் நிலையில், இந்த திரைப்படம் திரைக்கு வந்த பிறகு அரண்மனையின் 4 ஆம் பாகம் எடுக்க உள்ளதாக சுந்தர் சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நான்காம் பாகத்தின் கதை தயாராக இருப்பதாகவும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…