இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நாளுக்கு நாள் மக்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதில் நடிகர், நடிகைகள் என திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதோடு அது குறித்த விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர்.
தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்.
மேலும், இவரது மகன் அமீனுடன் முகக்கவசம் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். நீங்கள் போட்டு விட்டீர்களா? என்று கேட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…