சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூரன் உலகம் முழுவதும் 120-க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. பல நாடுகளில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து உள்ளது. இதனால் ஆப்பிள் நிறுவனம் தனது விற்பனை கடைகளை மீண்டும் திறந்துள்ளது.
இந்நிலையில் சீனாவுக்கு வெளியே அனைத்து கடைகளையும் வரும் 27ந-ம் தேதி வரை அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் கூறுகையில் , கொரோனா வைரஸ் பரவாமல் குறைக்க சிறந்த வழி மக்கள் அதிகம் கூடாமல் தவிர்ப்பது மற்றும் அவர்களுக்கு இடையே தொலைவை அதிகரிப்பது என கூறினார்.
கொரோனா பிற இடங்களில் வளர்ச்சியடைந்து.இதனால் எங்களுடைய நிறுவன ஊழியர்கள் , வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்கு சீனாவுக்கு வெளியே அனைத்து கடைகளையும் வரும் 27-ம் தேதி வரை மூட முடிவெடுத்துள்ளோம் என கூறினார்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…