சீன ஆப் ஸ்டோரில் ஒரே நாளில் 46,000 செயலிகள் நீக்கம்.. ஆப்பிள் நிறுவனம் அதிரடி!

Published by
Surya

உரிய உரிமை பெறாத காரணத்தினால், சீன ஆப் ஸ்டோரில் இருந்து 39,000 கேம்ஸ் உட்பட 46,000 செயலிகளை ஆப்பிள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் சீன ஆப் ஸ்டோரில் சீனாவின் ஆப் ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து டெவலப்பர்கள் முறையான உரிமை பெறாத காரணமாக 46,000 செயலிகளை ஆப்பிள் தனது ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. மேலும், டெவலப்பர்கள் முறையான உரிமம் பெற ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே காலக்கெடு விதித்திருந்த நிலையில், தற்பொழுது நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நீக்கப்பட்ட 46,000 செயலிகளில் 39,000 செயலிகள் கேம்கள் ஆகும். அதுமட்டுமின்றி, இது ஆப்பிள் வரலாற்றில் ஒரே நாளில் அதிகளவு செயலிகள் நீக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இதுகுறித்து கிமாய் ஆராய்ச்சி நிறுவனத்தின் கருத்துப்படி, தடைசெய்யப்பட்ட கேம்ஸில் Ubisoft-ன் NBA2K20 மற்றும் Assassin’s Creed Identity ஆகிய பிரபல கேம்கள் அடங்கும் எனவும், இதில் 1,500 கட்டணம் செலுத்தும் ஆப்களில் வரும் 74 ஆப்கள் மட்டுமே தப்பித்துள்ளது. அதற்கு காரணம், அது ஆப்பிள் நிறுவனத்தின் கோள்கைகளை ஒப்புக்கொண்டு அதன்படி செயல்படுவதே ஆகும்.

Published by
Surya

Recent Posts

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…

9 hours ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கலவரம் வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம் – வைகோ

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார்.  இதன் காரணமாக…

10 hours ago

ரசிகர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்! STR51 படத்தின் வெறித்தனமான அப்டேட்!

சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…

10 hours ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : டிக்கெட் வாங்கிவிட்டீர்களா? ஐசிசி கொடுத்த முக்கிய அப்டேட்!

துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…

11 hours ago

பிப் 5 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! ஓய்ந்தது பரப்புரை!

ஈரோடு :  கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…

11 hours ago

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை., தொடர் தாக்குதல்., கனிமொழி கடும் விமர்சனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…

12 hours ago