ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ஐபோன் 12 ஒன்றை ஆர்டர் செய்த பெண்ணுக்கு, ஆப்பிள் ஜூஸ் வீடு தேடி வந்துள்ளது.
இன்று தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி உள்ளதால் அதிகமான பொருட்களை மக்கள் இணையத்தில் ஆர்டர் செய்து வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும் சம்மந்தமான பொருட்களை வாங்குவது பலரின் கனவாக இருந்து வருகிறது. இணையத்தில் ஆர்டர் செய்து வாங்குவதால், பலன்கள் இருந்தாலும், சில ஏமாற்றங்களும் காணப்படுகிறது.
அந்த வகையில் சீனாவை சேர்ந்த பெண்ணொருவர் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ஐபோன் 12 ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இப்பெண் ஐபோன்களை ஆர்டர் செய்த நிலையில், இவருக்கு வந்ததோ ஆப்பிள் ஜூஸ். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, டெலிவரி நிறுவனம் இதற்கு பொறுப்பேற்று கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இப்பெண் இந்த இந்த போனுக்காக ரூ.1 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…