கர்ப்ப காலத்திலும் தலைகீழாக நின்று யோகா செய்யும் அனுஷ்கா சர்மா.! உதவும் விராட் கோலி.!

Published by
Ragi

கர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா சர்மா தலைகீழாக நின்று யோகா செய்ய அவருக்கு கணவரான விராட் கோலி உதவுகிறார் .

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா , இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியை திருமணம் செய்து கொண்டார் . ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியான இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்க உள்ளதாக ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார்கள் .

அதனை தொடர்ந்து தனது கர்ப்பகால புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வரும் அனுஷ்கா சர்மா தற்போது தலைகீழாக யோகா செய்ய அவருக்கு கணவரான விராட் உதவி செய்கிறார்.கர்ப்பாக இருக்கும் அவர் சுவரின் உதவியுடன் கைகளை கீழே ஊன்றி கால்களை மேலே எழுப்ப ,அவரின் கூடுதல் பாதுகாப்பிற்காக விராட் மனைவியின் கால்களை பிடித்தவாறு யோகா செய்ய உதவுகிறார் .

இதுகுறித்து அவர் பதிவிட்ட பதிவில் கூறியதாவது,என் வாழ்க்கையின் பெரிய பகுதியாக இருக்கும் யோகாவை மருத்துவரின் பரிந்துரையின் படி இந்த கர்ப்ப காலத்தில் பாதுகாப்பாக செய்வதாகவும் ,இது எனது யோகா ஆசிரியரின் முன்னிலையில் செய்யப்பட்டதாகவும் ,கர்ப்ப காலத்திலும் என்னுடைய பயிற்சியை தொடர முடிந்ததில் மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

Published by
Ragi

Recent Posts

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…

1 hour ago

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…

3 hours ago

வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…

3 hours ago

எக்ஸ் சைபர் அட்டாக் : “செஞ்சது இவங்க தான்?” உக்ரைனை சுட்டி காட்டிய மஸ்க்!

சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…

4 hours ago

400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் ஹைஜேக்… பாகிஸ்தானில் உச்சக்கட்ட பதற்றம்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…

4 hours ago

அடுத்த 2 மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

5 hours ago