தமிழ்சினிமாவில் மாஸ் & கிளாஸ் இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் உருவான எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் உருவாகி ரிலீசாகாமல் இருந்து வந்தன.
தற்போது வேல்ஸ் நிறுவனம் முன்வந்து தனுஷ் நடிப்பில் உருவான எனை நோக்கி பாயும் தோட்டா படத்தினை வாங்கி வரும் 29ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து வேல்ஸ் நிறுவனத்திற்கு மூன்று படங்களை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளார்.
இதில் முதல் படமாக வருண் நாயகனாக நடித்து வரும் ஜோஸ்வா எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து, அனுஷ்காவை வைத்து ஹீரோயின் மையம் கொண்ட ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் வில்லியாக நடிக்க வைக்க பிக் பாஸ் புகழ் அபிராமி வெங்கடாச்சலத்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். இவர் ஏற்கனவே தல அஜித் நடித்து இருந்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…