மேற்கு வேர்ஜினியா பகுதியில் 42 பேருக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக தவறுதலாக ஆன்டிபாடிகள் செலுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களிலும் இதற்கான தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல இடங்களில் தற்போது தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டு, அவசரகால பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேற்கு வேர்ஜீனியா பகுதியில் 42 பேருக்கு தடுப்பூசிக்கு பதிலாக ரெஜெனெரான் மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் சிகிச்சையை வழங்கியுள்ளனர்.
ஆன்டிபாடிகள் செலுத்தப்பட்ட 42 பேரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இது குறித்து தெரிவித்துள்ள துணை ஜெனரல் மேற்கு வேர்ஜீனியா தேசிய காவலர் ஒருவர், என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரிவிக்கப்பட்ட உடன் நாங்கள் தகவல் அளிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று இது மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக விநியோகம் செய்யப்பட்ட மருந்துகளை தடுத்து நிறுத்தினோம் என கூறியுள்ளார்.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…