நைஜீரியாவில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் தென்பட்டது போன்று அல்லாமல் மற்றோரு புதிய வகை கொரோனா வைரஸ் நைஜீரியாவில் கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒரு தனி பரம்பரை என்று ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (ஆப்பிரிக்கா சிடிசி) தலைவர் ஜான் என்கென்சாங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நைஜீரியா சி.டி.சி மற்றும் அந்த நாட்டில் தொற்று நோய்களின் ஜீனோமிக்ஸிற்கான ஆப்பிரிக்க சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் – ஆப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்டவை என்பதால் அதிக பரிசோதனைகள் செய்ய வேண்டியது கட்டாயம். எங்களுக்கு சிறிது நேரம் கொடுங்கள். இது இன்னும் ஆரம்பத்தில் உள்ளது. ஆனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…