தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணம் செய்தவர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இந்த வைரஸானது புதிய மாறுபாட்டை அடைந்துள்ளதை பிரிட்டன் கண்டறிந்துள்ளது என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
“இந்த புதிய வைரஸ் தொற்று இருக்கும் இருவரும் கடந்த சில வாரங்களாக தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணம் செய்தவர்கள் என்றும்,இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாகவும், கடந்த பதினைந்து நாட்களில் தென்னாப்பிரிக்காவில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தொற்று அதிகரித்துக்கு கொண்டு செல்கிறது.கடந்த வாரம் அங்கு நடைபெற்ற ஆய்வில் வைரஸின் புதிய மரபணு மாற்றம் கண்டறியப்பட்டதாகவும்,இதுதான் தொற்றுநோய்கள் அதிகரித்ததற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…