துருவ் விக்ரமின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு… அட்டகாசமான கூட்டணி..!

Published by
பால முருகன்

நடிகர் துருவ் விக்ரம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். 

நடிகர் துருவ் விக்ரம் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனது அப்பா விக்ரமுடன் கேங்ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் மாரி செல்வராஜுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் இயக்குனர் மாரிசெல்வராஜிற்கும் நடிகர் துருவ் விக்ரமிற்கு 3 வது திரைப்படமாக உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் விரைவில் வரவவுள்ளது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரமை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் கதை முழுக்க முழுக்க கிராமத்தில் நடக்கும் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கவுள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்கான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்
Tags: DhruvVikram

Recent Posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

1 hour ago

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

1 hour ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

1 hour ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

4 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

4 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

5 hours ago