முற்காலத்தில் மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நிலையில், இயற்கையையும் ஒரு உயிராக கருதி அவைகளை அழிப்பதற்கு முயற்சிக்காமல், அவைகளை வளர்ப்பதற்கு முயற்சித்தனர். ஆனால், இன்று உயிரினங்கள் அளிக்கப்படுவதோடு, அவைகளின் வாழிடமும் சூறையாடப்படுகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு அதிகமாக காணப்பட்ட விலங்கு, ‘டாஸ்மேனியன் டெவில்’. இந்த இனம் அழிந்து வரும் நிலையில், அவற்றை பாதுகாக்க, இனப்பெருக்கம் செய்து வைத்து, 26 டாஸ்மேனியன் டெவில் விலங்குகள் ஆஸ்திரேலியாவில் உள்ள தேசிய பூங்காழி விடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…
ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…
தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…
சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…