கனடாவை சேர்ந்த நரம்பியல் சிகிச்சை நிபுணரான மருத்துவர் ஜெப்ரி. இவர் தனது மருத்துவமனைக்கு 2010-ம் ஆண்டு ஜனவரி முதல் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வந்த பெண்களிடம் அத்துமீறி நடந்துள்ளார்.
அதிலும் வயது வித்தியாசம் என்று கூட பார்க்காமல் மோசமான நடந்துள்ளார். தாய் வயது பெண்கள் முதல் மகள் வயது பெண்கள் வரை உள்ள பல பேரை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
மருத்துவர் ஜெப்ரியால் 17வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவரை நேற்று போலீசார் கைது செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். தற்போது வரை 36 பெண்கள் இவர் மீது குற்றம் சாட்ட முன் வந்த நிலையில் மேலும் பலர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் கூறுகின்றன.
இந்நிலையில் இவரின் மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.இவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு 60 ஆயிரம் பவுண்டுகள் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் வழக்கு செலவுக்காக 6 ஆயிரம் பவுண்டுகள் செலுத்த வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ஜெப்ரி இனிமேல் மருத்துவம் பார்க்க உரிமம் கேட்க மாட்டேன் எனவும் எழுதி கொடுத்து உள்ளார்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…