அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி நல்ல நோயெதிர்ப்பாற்றலை கொடுத்துள்ளது என மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அதிகம் உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளை சந்தித்துள்ள நாடுகளில் முக்கியமானது அமெரிக்கா தான். இங்கு பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள 30,000 பேரை கொண்டு ஆராய்ச்சி செய்யப்பட்ட கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி நல்ல நோயெதிர்ப்பாற்றலை வழங்கப்பட்டவர்களுக்கு கொடுத்துள்ளது என மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…