#BreakingNews : பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Default Image

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 2020-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பால் மில்க்ரோம் மற்றும் ராபர்ட் பி.வில்சன் ஆகிய இருவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானம், இலக்கியம்,மருத்துவம் ,அமைதி ,வேதியியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் விருது தான் நோபல் பரிசு.உலகின் மிகப்பெரிய விருதாக கருதப்படும் இது 1901-ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் தான் இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்