இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் விரைவில் அமெரிக்கா திரும்புமாறு, அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினசரி பாதிக்கப்படுகின்றனர். மேலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை எதிர்த்து போராடும் இந்தியாவிற்கு, சில நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் விரைவில் அமெரிக்கா திரும்புமாறு, அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த போதுமான மருத்துவ வசதிகள் இல்லை, எனவே எவ்வளவு விரைவில் இந்தியாவை விட்டு வெளியேற முடியுமோ, அவ்வளவு விரைவாக வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…