இந்தியாவில் இருந்து அமெரிக்கர்கள் விரைவில் வெளியேறுங்கள்…! அமெரிக்க அரசு அறிவுறுத்தல்…!

Published by
லீனா

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் விரைவில் அமெரிக்கா திரும்புமாறு, அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினசரி பாதிக்கப்படுகின்றனர். மேலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை எதிர்த்து போராடும் இந்தியாவிற்கு, சில நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் விரைவில் அமெரிக்கா திரும்புமாறு, அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த போதுமான மருத்துவ வசதிகள் இல்லை, எனவே எவ்வளவு விரைவில் இந்தியாவை விட்டு வெளியேற முடியுமோ, அவ்வளவு விரைவாக வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை…

Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…

54 minutes ago

அந்த 300 ரன்கள் எங்கப்பா? வாய்விட்ட முன்னாள் SRH பயிற்சியாளர்! வறுத்தெடுக்கும் ஐபிஎல் ரசிகர்கள்!

மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

2 hours ago

அதிமுக – பாஜக கூட்டணி : “இனி யாரும் பேசாதீங்க..,” கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்ட இபிஎஸ்?

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…

3 hours ago

“எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!” நயினார் நாகேந்திரன் பேச்சு!

"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…

3 hours ago

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

11 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

13 hours ago