அமெரிக்காவில் உணவகம் ஒன்றில் உணவருந்த வந்த வாடிக்கையாளர் செய்த காரியம் பெரும் திகைப்பையே ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் அமைந்திருக்கும் அந்தோணிஸ் அட் பாக்ஸன் என்ற இத்தாலிய உணவகத்தில், 18 வயதான மாணவர் கியானா டிஏஞ்சலோ என்ற பெண் 204.94 டாலர்களுக்கு உணவு உட்கொண்ட அவர், தனக்கு உணவு பரிமாறிய உணவக ஊழியருக்கு 5000 டாலர்களை டிப்ஸாக கொடுத்துள்ளார்.
இதனை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த உணவகத்தினர் தங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நன்றி என்றும் எங்களின் ஊழியர் ஒருவருக்கு நீங்கள் அளித்த ஆதரவு பெறும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பண்டிகை காலத்தில் அவருக்கு இந்த பணம் மிகவும் உதவும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பெண் நர்சிங் மாணவி கியானா, இது தனக்கு இதுவரை நிகழ்ந்த ‘சிறந்த விஷயம்’ என்றும், 5,000 டாலரை தனது சக ஊழியர்களுடன் மட்டுமல்லாமல், இந்த கிறிஸ்துமஸில் அதிகம் தேவைப்படும் உள்ளூர் தொண்டு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…