அமெரிக்காவில் உணவகம் ஒன்றில் உணவருந்த வந்த வாடிக்கையாளர் செய்த காரியம் பெரும் திகைப்பையே ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் அமைந்திருக்கும் அந்தோணிஸ் அட் பாக்ஸன் என்ற இத்தாலிய உணவகத்தில், 18 வயதான மாணவர் கியானா டிஏஞ்சலோ என்ற பெண் 204.94 டாலர்களுக்கு உணவு உட்கொண்ட அவர், தனக்கு உணவு பரிமாறிய உணவக ஊழியருக்கு 5000 டாலர்களை டிப்ஸாக கொடுத்துள்ளார்.
இதனை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த உணவகத்தினர் தங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நன்றி என்றும் எங்களின் ஊழியர் ஒருவருக்கு நீங்கள் அளித்த ஆதரவு பெறும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பண்டிகை காலத்தில் அவருக்கு இந்த பணம் மிகவும் உதவும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பெண் நர்சிங் மாணவி கியானா, இது தனக்கு இதுவரை நிகழ்ந்த ‘சிறந்த விஷயம்’ என்றும், 5,000 டாலரை தனது சக ஊழியர்களுடன் மட்டுமல்லாமல், இந்த கிறிஸ்துமஸில் அதிகம் தேவைப்படும் உள்ளூர் தொண்டு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…
கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…