நிகரகுவா நகரத்தில் மசாயா பகுதியில் உள்ள எரிமலையின் குறுக்கே உயரத்தில் கட்டப்பட்ட கேபிள் ரோப் மீது நடந்து சென்று, அமெரிக்க வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த நிக் வாலன்டா என்பவர் ஆக்சிஜன் முகமூடி உள்ளிட்ட உபகரணங்களை அணிந்தபடியும், சாகசத்தின் போது பாடல்களை பாடி கொண்டும், தந்தையிடம் பேசியபடியும் அவர் நடந்து சென்றுள்ளார். மேலும் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாகசம், அமெரிக்க தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. இவர் ஏற்கெனவே நயாகரா நீர்வீழ்ச்சி, டைம்ஸ் சதுக்கம் ஆகியவற்றை வாலன்டா கடந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…