எரிமலையை கடந்து சென்று சாதனை படைத்த அமெரிக்க வீரர்.!

Default Image

நிகரகுவா நகரத்தில் மசாயா பகுதியில் உள்ள எரிமலையின் குறுக்கே உயரத்தில் கட்டப்பட்ட கேபிள் ரோப் மீது நடந்து சென்று, அமெரிக்க வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த நிக் வாலன்டா என்பவர் ஆக்சிஜன் முகமூடி உள்ளிட்ட உபகரணங்களை அணிந்தபடியும், சாகசத்தின் போது பாடல்களை பாடி கொண்டும், தந்தையிடம் பேசியபடியும் அவர் நடந்து சென்றுள்ளார். மேலும் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாகசம், அமெரிக்க தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. இவர் ஏற்கெனவே நயாகரா நீர்வீழ்ச்சி, டைம்ஸ் சதுக்கம் ஆகியவற்றை வாலன்டா கடந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்