அமெரிக்காவில் மீண்டும் உயர்ந்த பலி எண்ணிக்கை. அச்சத்தின் உச்சியில் அமெரிக்க மக்கள்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. உலக அளவில் 3,138,413 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 217,985 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் முழுவதும் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பலி எண்ணிக்கை சற்று குறைந்திருந்தது. இந்நிலையில், நேற்று இந்த கொரோனா வைரஸால் 2,470 பேர் உயிரிழந்துள்ளனர். மீண்டும் உருளப்பவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…