மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி மீண்டும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் அவர்கள் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.
பிரபலமான அமேசான் நிறுவனத்தின் தலைவராகிய ஜெஃப் பெசாஸ் அவர்கள் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தில் பல வருடங்களாக இருந்து வந்தார். 191.2 பில்லியன் டாலர் சொத்துக்களை கொண்ட இவரை கடந்த 3 ஆண்டுகளாக டெஸ்லா நிறுவனத் தலைவர் வேளாண் மஸ்க் என்பவர் பின்னுக்கு தள்ளினார். ஆம், வேளாண் முதலிடம் பெற்று 2-ஆம் இடத்திற்கு ஜெஃப் பெசாஸை பின்னுக்கு தள்ளி இருந்தார். இந்நலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பின்பதாக தற்போது மீண்டும் ஜெஃப் பெசாஸ் அவர்கள் உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்திற்கு வந்துள்ளார்.
ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து கொண்டு வந்ததால் முதலிடம் பிடித்து இருந்தது. தற்பொழுது டெஸ்லா நிறுவனத்தின் பங்கு சந்தை 2.4 சதவீதம் குறைந்ததை அடுத்து 4.6 டாலர்கள் அளவுக்கு சொத்து மதிப்பு எலானுக்கு குறைந்துள்ளது. இதனை அடுத்து 995 மில்லியன் டாலர்கள் கூடுதல் சொத்து உடையவராக அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெசாஸ் மீண்டும் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றுள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…