எனது விவாகரத்துக்கு காரணம் தனுஷா ? அமலாபால் பளீச்

Published by
kavitha

இயக்குநர் விஜய்க்கும் நடிகை அமலா பாலுக்கும் திருமணம் நடைபெற்று பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு இருவரும் விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்கான காரணம் குறித்து பேட்டியளித்த இயக்குநர் விஜய்யின் தந்தைக்கு பதில் அளிக்கும் விதமாக நடிகை அமலாபால் கூறியுள்ளார்.  

இயக்குநர் விஜயும்- நடிகை அமலா பாலும் காதலித்து வந்த நிலையில் 2014 ஆண்டு ஜூன் மாதம் இவர்களின் திருமணம் நடைபெற்றது.திருமணம் வாழ்க்கை 3 ஆண்டுகள் கழிந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு பிறகு 2017 பிப்ரவரி மாதம் இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் இயக்குநர் விஜய்  ஐஸ்வர்யா என்ற பெண்ணை ஜூலை 11ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இந்த விவாகரத்துக்கான காரணம் குறித்து இயக்குநர் விஜய்யின் தந்தை பேட்டியளித்து இருந்தார் அதில் திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிக்க வேண்டாம் என்று அமலாபால் முடிவு எடுத்தாகவும். ஆனால் நடிகர் தனுஷ் தான் அம்மா கணக்கு படத்தில் அமலாபாலை நடிக்க வைத்தார். இதுதான் அமலாபால் மற்றும் ஏ.எல் விஜயின் விவாகரத்துக்கு முக்கியமான காரணம் என்று கூறினார்.

இது குறித்து பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்த நிலையில் ஆந்திர பிரபா என்ற இணைய ஊடகத்துக்கு நடிகை அமலாபால் கலந்து கொண்டர் இந்த விவாகரம் தொடர்பாக அவரிடம் பேட்டியில் கேட்கப்பட்ட அதற்கு அமலாபால் கூறியிருப்பதாவது, என் விவாகரத்து எப்போதோ நடந்து முடிந்த ஒரு சம்பவம். அதைப் பற்றி இப்ப  கேட்கிறீர்கள். இந்த சர்ச்சை தற்போது தேவையில்லாதது.விவாகரத்துக்கான முடிவு என்னுடைய சொந்த முடிவு. அதற்காக வேறு யாரும் பொறுப்போ அல்லது காரணமோ இல்லை. வேறு ஒருவரைக் காரணமாக வைத்து யாராவது விவாகரத்து செய்வார்களா? என்றும் நடிகர் தனுஷ் என்னுடைய நலம் விரும்பி. இது குறித்து தன்னிடம் வேறு எதையும் கேட்க வேண்டாம். அதைப்பற்றி  தானும் பேச விரும்பவில்லை” என்று கூறினார்.மேலும் தற்போது ஒருவருடன் காதலில் இருப்பதாக கூறினீர்களே என்ற கேள்விக்கு பதிலளித்த அமலா கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு, எப்படி காதலை சொன்னது போல் முறையாக திருமணத்தையும் அறிவிப்பேன்.இன்னும் காலமிருக்கிறது” என்று கூறினார்.

Recent Posts

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

11 minutes ago
பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு! பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு! 

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

1 hour ago
“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்! “31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்! 

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

2 hours ago
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago
சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

10 hours ago
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago