தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி நெடுந்தொடர் மூலம் தமிழக வீட்டு தாய்மார்கள் மட்டுமின்றி, இளைஞர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர்கள் சஞ்ஜீவ் – ஆலியா மனசா. இவர்களுக்கு இணையதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்தன. இடையில் இருவர்க்கும் திருமணம் நடந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இவர்கள் காதலுக்கு சஞ்ஜீவ் வீட்டில் ஓகேவாம். ஆனால் மனசா வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லையாம். மேலும் ஆலியா மானஸாவிற்கு வேறு மாப்பிள்ளை வேறு தேட ஆரம்பித்தார்களாம். அதனால் வேறு வழியின்றி நண்பர்கள் முன்னிலையில் மே 27ஆம் தேதி பதிவு திருமணம் செய்துவிட்டனராம்.
அடுத்து இந்த விஷயம் சஞ்ஜீவ் வீட்டிற்க்கு தெரியவர அவர்கள் முன்னிலையில் முறைப்படி, ஆகஸ்ட் 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றதாம். விரைவில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாம். ஆனால் இன்னும் ஆலியா வீட்டில் சம்மதம் வரவில்லையாம்.
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…
சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. வேளாண்மைத் துறை அமைச்சர்…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…