நடிகர் அல்லு அர்ஜுன் தன்னிடம் வேலை பார்க்கும் பணியாளர்கள் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி ஏற்பாடு செய்துள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த 12 ஆம் தேதி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். இந்த நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன், படுக்கை வசதி, தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவருகிறது.
மேலும் இந்த சூழலில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தின் அங்கமான பணியாளர்கள் ( 45 வயது மேற்பட்டோருக்கு) மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறார். இதனால் பலர் அல்லு அர்ஜுனை பாராட்டி வருகிறார்கள்.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…