சென்னையில் கடந்த நாட்களுக்கு முன்பு தர்பார் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், கமல்ஹாசன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் பேசும் கருத்துக்கள் அனைத்தும் என்னோடைய சொந்த கருத்துக்கள் என்றும், அதற்கும் நடிகர் ரஜினிகாந்த்துக்கும் சம்பந்தமில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் சொல்லியே நான் பேசுவதாக சிலர் சொல்லி வருவது உண்மையில்லை என குறிப்பிட்டுள்ள லாரன்ஸ். ஒருவரை தூண்டிவிட்டு பேசவைக் கூடிய நபர் ரஜினி இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். நான் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல என்றும், நான் யாரையும் ஆதரிக்கவில்லை என்றும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், நான் பேசியதற்கும், பேசப்போவதற்கும் ரஜினிகாந்த் காரணமில்லை என, நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…