நடிகை ஆலியா பட் ரூ.32 கோடி செலவில் அவரது காதலரான ரன்பீர் கபூர் வசிக்கும் வீட்டின் அருகே புது வீடு ஒன்று வாங்கியுள்ளார்.
பாலிவுட் திரையுலகில் வாரிசு நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் படங்களில் மட்டுமில்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.இவரும் ,பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரும் காதலித்து வருகின்றனர் .இவர் மறைந்த ரிஷிகபூரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை ஆலியா பட் காதலருடன் நேரத்தை செலவிட அவரது வீட்டின் அருகிலே வீடு ஒன்றை வாங்கியுள்ளார் .மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.32 கோடி செலவில் வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம் .அவர் வாங்கியுள்ள வீடு அந்த அந்த குடியிருப்பின் 5-வது மாடியில் உள்ளதாக கூறப்படுகிறது.அதே நேரத்தில் ரன்பீர் கபூர் வசிப்பது அதே குடியிருப்பின் 7-வது மாடியாம் .காதலருக்காக ரூ.32 கோடி செலவு செய்து ஆலியா பட் வீடு வாங்கியுள்ளது சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…