ஒரே ஒரு கண் மட்டும் கொண்ட அல்பினோ சுறா.
இந்தோனேசியாவில், மாலுகு மாகாணத்தில், மீனவர்களின் வலையில், ஒரு வயதுடைய சுறா ஒன்று இறந்த நிலையில் சிக்கியுள்ளது. இந்த சுறா சுத்தம் செய்யப்பட்டு, அதன் வயிற்றில் உள்ள குடல்கள் அகற்றப்படுவதற்காக அந்த சுறாவின் வயிறு வெட்டப்பட்டது.
இந்நிலையில், அதன் வயிற்றிற்குள், தலையின் நடுவில் ஒரு கண் பால்-வெள்ளை நிறத்தில், அதன் துடுப்புகள் மற்றும் பிற பகுதிகள் ஏற்கனவே உருவாகியிருந்த நிலையில் ஒரு குழந்தை சுறா இருந்துள்ளது.
இதுகுறித்து, 29 வயதான ஆண்டி அவர்கள் கூறுகையில், இந்த சுறான் வலையில் சிக்குவதற்கு முன்பதாகவே கர்ப்பமாக இருந்தாகவும், இதன் வயிற்றிற்குள் மூன்று குட்டிகள் இருந்ததாகவும், அதில் ஒன்று தலையின் நடுவில் ஒற்றை கண்ணுடன் பிறந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த சுறா குறித்து, உள்ளூர் கடல் அலுவலகத்தில் தகவல் தெரிவித்தனர். ஆனால், அந்த சுறாவை அவர்கள் கண்டதும், அது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சுறாவின் பால் நிறத்திற்கு காரணம் அல்பினிசம் குறைந்த அளவில் காணப்படுவது தான் காரணம் என்று கூறியுள்ளனர்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…