உலக பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான அல்கொய்தா அமைப்பின் வட ஆப்பிரிக்க தலைவரான அப்தெல்மாலிக் டுரூக்டெல் பிரான்ஸ் நாட்டின் ராணுவ படையின் மூலம் கொல்லப்பட்டார் என பிரான்ஸ் ராணுவ மந்திர தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் பயங்கரவாதிகளுக்கும் பிரான்ஸ் ராணுவத்தினருக்கும் இடையேயான சண்டையில் ஆப்பிரிக்க அல்கொய்தா அமைப்பின் தலைவர் அப்தெல்மாலிக் டுரூக்டெல் பிரான்ஸ் ராணுவத்தால் கொல்லப்பட்டார்.
ஆப்பிரிக்க அல்கொய்தா அமைப்பின் தலைவர் இறப்பானது அந்த அமைப்பிற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதி மீது 2007 ஆம் ஆண்டு ஐநா பொருளாதார தடையை விதித்திருந்தது. காரணம், இவர் பல்வேறு தீவிரவாத காரியங்களுக்கு வெடிமருந்துகள், வெடிகுண்டு சாதனங்களையும் உருவாக்கி கொடுத்துள்ளார்.
தற்போது மாலி நாட்டில் பிரான்ஸ் நாட்டு படை வீரர்களால் அப்தெல்மாலிக் டுரூக்டெல் பலியாகியுள்ளார் இந்த தகவலை பிரான்ஸ் ராணுவ மந்திரி புளோரன்ஸ் பார்லி தெரிவித்துள்ளார்.
மதுரை : மரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள்…
சென்னை : டெல்லியில் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்த மதராஸி முகாம் இடிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக தமிழர்கள்…
சென்னை : நேற்றைய தினம் கூட்டணி விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர்…
சென்னை : மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கியது. 100 உயர பிரமாண்ட கொடியை ஏற்றிவைத்த ஸ்டாலின்,…
சென்னை : தமிழ்நாட்டில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 எம்.பி.க்களின் மாநிலங்களவை பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி உடன்…
சென்னை : ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். ராஜ்யசபா வேட்பாளர்களாக அக்கட்சியின்…