அமெரிக்கா அனுப்பிய ஆளில்லா விமானம் மூலம் அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 2011ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால்,உலக பயங்கரவாதி, அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார்.
அதன் பின்னர் தற்போது, ஒசாமா பின்லேடனின் இரண்டாவது தளபதியும் , தற்போதைய அல்கொய்தா அமைப்பின் தலைவருமான அய்மன் அல்-ஜவாஹிரி இன்று ஆளில்லா விமானம் மூலம் கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்த இவரை அமெரிக்க சிஐஏ , ஆளில்லா விமானம் மூலம் கொன்றுவிட்டதாக அமெரிக்க சிஐஏ கூறுகிறது.
இது குறித்து கருத்து கூறிய , ஜோ பிடன், ‘இப்போது நீதி வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தலைவர் இப்போது இல்லை. தீவிரவாதத்திற்கு எதிராக நாங்கள் எப்போதும் பின்வாங்கியது இல்லை.’ என குறிப்பிட்டார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…