ஹவுதி புரட்சியின் படை தளபதியாக இருந்த அல் ஹம்ரான் கொல்லப்பட்டதாக ஏமன் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏமன் அரசங்கத்தை ஆதரித்து சவுதி தலைமையிலான போர் விமானங்கள் ஹவுதிகள் வசிக்கும் இடங்களை குறிவைத்து தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பெரும்பாலான ஹவுதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மரிப் மற்றும் அல்-பேடா மத்திய மாதங்களுக்கு இடையே போற நடைபெற்றது. இந்த போரில் அல் ஹம்ரான் கொல்லப்பட்டார் என அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அல் ஹம்ரான் ஹவுதி புரட்சியின் படை தளபதியாக இருந்து வந்துள்ளார். இவர் ஹவுதி தலைவராக அறியப்படும் அப்துல் மாலிக் அல் ஹவுதிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்துள்ளார். இந்தாண்டு கொல்லப்பட்ட மிக பெரிய போர் படை தளபதி அல் ஹம்ரான் தான் என கூறப்படுகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…