ஒரே ஒரு பேட்டியில் பாலிவுட் சினிமாவையே அதிர வைத்துவிட்டார் 2.O வில்லன் அக்ஷய் குமார்!

Published by
மணிகண்டன்
  • பாலிவுட் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருந்தாலும் புதுமுக அல்லது இளம் இயக்குனர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறார் அக்ஷய் குமார்
  • பேட்டி ஒன்றில் பாலிவுட் சினிமா பெரிய இயக்குனர்களுக்கு கான்களும், கபூர்களுமே கண்களுக்கு தெரிவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அக்ஷய் குமார் நடிப்பில் அடுத்ததாக குட் நியூஸ் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்த ட்ரைலர் காமெடியாக உள்ளது. மருத்துவமனையில் நடக்கும் சிறு குழப்பம் அக்ஷய் குமார் குடும்பத்தை எப்படி ரணகளமாக்குகிறது என ஜாலியாக இருக்கிறது.

இந்த படத்துக்காக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவரிடம் முன்னணி நடிகராக இருந்தும் ஏன் இளம் இயக்குனர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறீர்கள். பெரிய இயக்குனர்கள் படத்தில் நீங்கள் நடிப்பதிலையே என கேட்கப்பட்டது.

அப்போது அவர் பாலிவுட் சினிமா பெரிய இயக்குனர்களுக்கு கான்களும், கபூர்களுமே கண்களுக்கு தெரிவார்கள். என்னை போல குமார்களெல்லாம் கண்களுக்கு தெரிய மாட்டோம் என தெரிவித்தார். இவரது இந்த கருத்து தற்போது மிக வைரலாகி வருகிறது. கான்கள் என்றால் அமீர் கான், சல்மான் கான், ஷாருக்கான், சயீப் அலிகான், கபூர் என்றால் ரன்பீர் கபூர், அர்ஜுன் கபூர், ஆகிய நடிகர்கள் உள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

9 hours ago