நடிகை காயத்ரி “நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணும்” திரைப்படம் மூலம் அறிமுகமானவர். இவர் தற்போது இயக்குனர் சீனுசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை காயத்ரி இலங்கையில் உள்ள கொழும்பு சென்று உள்ளார்.அங்கு அவர் வேலையை முடித்து விட்டு பின்னர் ஆட்டோவில் சென்று உள்ளார்.அப்போது அவர் ஏறிய ஆட்டோவில் அவருக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்து இருந்தது . அது என்னவென்றால் அந்த ஆட்டோ முழுவதும் நடிகர்அஜித் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது.அதை பார்த்த காயத்ரி ஆச்சரியம் அடைந்து உள்ளார்.
இலங்கை நாட்டிலும் நடிகர் அஜித்திற்கு எவ்வளவு பெரிய ரசிகரா.? என ஆச்சரியம் அடைந்தார்.பின்னர் அந்த ஆக்டோவில் இருந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.அந்த புகைபடம் தற்போது வைரலாகி வருகிறது.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…