அஜித் படத்தயாரிப்பளார் மீது மோசடி புகார் வழக்கு பதிவு ! எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு !

Default Image

அஜித் நடிப்பில் சிறுத்த சிவா இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் விவேகம்.இந்த படத்தை சத்ய ஜோதி  பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்நிலையில் “விவேகம்” திரைப்படத்தை மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வெளியிடும் உரிமையை டி.எஸ்.ஆர் நிறுவனத்திற்கு தயாரிப்பு நிறுவனம் 4.25 கோடி ரூபாய்க்கு  வழங்கியுள்ளது.

இந்நிலையில் இதே போல் வேறுவொரு நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கி மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்தது.இந்நிலையில் டி.எஸ்.ஆர் நிறுவனத்தின் இயக்குநர் கிளாட்டஸ் பெரெட்ரிக் ஹென்றி  எழும்பூர் நிதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.நாகராஜன் மலேசிய நிறுவனம் அளித்த புகாரில் பெயரில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாக ராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டுள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்