தொகுப்பாளினி ஐஸ்வர்யா பிரபாகரன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குடும்பம் அவார்ட்ஸ் என்ற விருது நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர். பின்னர் சன் தொலைக்காட்சி பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார்.
இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் இருந்தார். அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் உடன் ஜோடி நிகழ்ச்சியில் இணைந்து நடனமாடினார். இதை அடுத்து கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு இந்த ஒரு தொலைக்காட்சியிலும் வேலை செய்யவில்லை.
இந்நிலையில் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.அதில் திருமணத்திற்குப் பின் அதிக குண்டாகி மாறிவிட்ட அவர் மீண்டும் ஒல்லியாக மாறிவிட்டார். தற்போது அந்த புகைப்படத்தை தான் ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது தீயாக பரவி வருகிறது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…