அர்ஜுனுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.? பரவும் தகவல்.!

Published by
பால முருகன்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் திட்டம் இரண்டு படம் சோனிலிவ் ஓடிடியில் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவரது நடிப்பில் பூமிகா என்ற படம் வெளியானது.

இதை தவிர இரண்டு தெலுங்கு படங்களிலும் இரண்டு தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு எடுக்கப்படவுள்ள இந்த படத்தில் அர்ஜின் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் அர்ஜுனுக்கு ஜோடியாக பள்ளியில் பணிபுரியும் ஆசிரியராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

15 minutes ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

27 minutes ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

1 hour ago

மனைவி கண்முன்னே ரவுடி வெட்டிக்கொலை! 3 பேர் மீது போலீஸ் என்கவுண்டர்!

ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று…

2 hours ago

வீர தீர சூரன் இப்படி தான் இருக்கும்! உண்மையை போட்டுடைத்த எஸ்.ஜே. சூர்யா!

சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர்…

2 hours ago

நாக்பூர் கலவரம் : முக்கிய புள்ளியை தூக்கிய போலீசார்..யார் இந்த பாஹிம் கான் ?

மகாராஷ்டிரா :  மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென…

2 hours ago