துணிகளுக்கான செலுத்தும் செலவை குறைப்பதற்காக, பிலிப்பைன்ஸைச் நாட்டை சேர்ந்த ஜெல் ரோட்ரிக்ஸ் என்ற பெண்மணி, தனது சூட்கேஸில் அடைத்து வைத்திருந்த அணைத்து ஆடைகளையும் அணிந்தார். இதன் மூலம் அவர் சூட்கேசின் எடை குறைந்தது.
இது குறித்த விளக்கத்தை அவரின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டீருந்தார். அதில், விமான நிலையத்தில் உள்ள கவுண்டரில் தனது சாமான்களை சரிபார்க்கும் போது, கேரி-ஆன் லக்கேஜ் அதிகபட்ச எடை 7 கிலோவை கடந்தால் பணம் கெட்டவேண்டும் என விமான நிலைய அதிகாரி கூறினார். அதற்க்கு அவர், எந்த பிரச்சினையும் இல்லை என கூறினார். அவர் உடைமைகளில் எடை, 9 கிலோ. அவளது உடைமைகள் எடையைக் குறைக்க, அவள் சூட்கேஸைத் திறந்து பல ஆடைகளை வெளியே எடுத்தாள். அவள் அவற்றில் பெரும்பாலானவற்றை அணிந்தாள், அது சூட்கேஸின் எடையை 6.5 கிலோவாகக் குறைத்தது.
அவளது பதிவு, 31,000 மக்களுக்கு மேல் விரும்பப்பட்டு, 21,000 பேர் அதனை ஷேர் செய்தனர். கருத்துக்கள் பிரிவில், பலரும் அவளை பாராட்டினார்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…