காற்றில் பரவும் தன்மை கொரோனாவுக்கு உள்ளது என மருத்துவ இதழான லான்செட்டில் புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தற்பொழுது மீண்டும் தனது வீரியத்தை அதிகரித்து இருக்கும் நிலையில் இந்தியாவில் நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து நடத்தப்பட்ட புதிய ஆய்வுக்கான தகவல் ஒன்று தற்பொழுது மருத்துவ இதழாகிய லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கொரோனா வரஸ் காற்றில் பரவும் தன்மை உடையது ஆதாரம் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த வைரஸ் காற்றில் பரவுவதால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அறைக்குள் இருக்கும் காற்றில் இது அதிகமாக பரவுவதில்லை எனவும், பொது வெளியில் உள்ள காற்றில் தான் அதிகம் இந்த வைரஸ் பரவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் புதிய முன்னெச்சரிக்கைகள் மேற்கொண்டு மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…