ஜெர்மன் நாட்டில் உள்ள ஒரு தனியார் ஏர் டாக்ஸி ஸ்டார்ட்அப் வோலோகாப்டர் நிறுவனம் சுமார் 241 மில்லியன் டாலர் முதலீடை பெற்றுள்ளது வோலோகாப்டர்.
இந்த நிதியைக்கொண்டு நகரங்களுக்கான பேட்டரி மூலம் இயங்கும் ஏர் டாக்ஸியான வோலோசிட்டியை சான்றிதழ்களுடன் அதன் முதல் வழித்தடங்களை மேம்படுத்துவதற்கு பயன்படுத்துகிறது.அதனால் சந்தையில் முன்னணி நிலையை அடைய முடியும் என எதிர்பார்க்கிறது.
ஏர் டாக்ஸி ஸ்டார்ட்அப் வோலோகாப்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ ஃப்ளோரியன் ரியூட்டர் ,வோலோட்ரோன் மற்றும் வோலோசிட்டி என்ற இரண்டு ஏர் டாக்ஸி மாடல்களின் சேவைகள் சுமார் இரண்டு ஆண்டுகளில் தொடங்கும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் முதல் வழித்தட நகரங்களான “பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை துருவ நிலையில் உள்ளன .மின்சார விமான டாக்ஸிகளை 2024 ஒலிம்பிக்கிற்கு பாரிஸ் நிறுவ விரும்புகிறது,” என்றும் கூறினார்.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…