நாடு முழுவதும் கொரோனா வைரஸின் 2 வது அலையானது அதிகரித்து வரும் நிலையில்,நாளை முதல் மே மாதம் 3 ஆம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து விமான சேவையையும் ஹாங்காங் ரத்து செய்துள்ளது.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 2.73 லட்சம் பேருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யபட்டுள்ளது.மேலும்,1,619 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் கொரோனா பரவல் எதிரொலி காரணமாக ஹாங்காங் விமானப் போக்குவரத்து துறை நாளை முதல் மே 3 ஆம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து விமானச் சேவையையும் ரத்து செய்துள்ளது.
மேலும்,கொரோனா தொற்றானது அதிகரித்து வரும் பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடனான விமானச் சேவையையும் நாளை முதல் மே 3 ஆம் தேதி வரை ரத்து செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…