ரஷ்யாவின் ஒரே விமானம் ஆகிய தாங்கி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியுமாகியுள்ளன. அட்மிரல் கஸ்னெட்சோவ் (Russian aircraft carrier Admiral Kuznetsov) எனும் அந்த கப்பலில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது என தகவல் வந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக பழுது பார்க்கப்பட்டு வரும் இந்த கப்பலில் ஏற்கனவே 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கிரேன் ஒன்று மேல்தளத்தில் விழுந்ததில் பழுது ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது. கப்பலின் முதல் தளத்தில் தீப்பற்றி கரும்புகை சூழ்ந்து காட்சியளிக்கிறது. அதில் பணியிலிருந்த 3 பேரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…