சீனாவின் ஹெனான் மாகாணத்தில் மயில் போன்ற தோகை கொண்ட அரிய வகை பொன்னிற பீசன்ட் (pheasant) பறவைகள் சுற்றித் திரியும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
நெருப்பு பீனிக்ஸ் என்றும், சீன பீசன்ட் பறவை என்றும் இந்த பறவைகளை அழைக்கப்படுகின்றன. இந்த வகையான பறவைகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருப்பதால், அவற்றை சீனா அரிய வகை உயிரினங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.
அந்த பறவைகள், ஹெனான் மாகாணத்தில் சுற்றித் திரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் பனிப்பபொழிவின் இடையே இரை தேடுவதும், மரத்துக்கு மரம் பறந்து செல்வது போன்றும் காட்சிகள் உள்ளன.இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் அதனை பார்த்து அங்குள்ள மக்கள் ரசித்து வருகின்றனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…