திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் அதிகமாக வருகிறது – கயல் ஆனந்தி..!

Published by
பால முருகன்

திருமணம் முடிந்த பிறகு தனக்கு அதிக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதாக நடிகை கயல் ஆனந்தி தெரிவித்துள்ளார். 

நடிகை கயல் ஆனந்தி தற்போது இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள கமலி from நடுக்காவேரி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் விழாவில் பேசிய கயல் ஆனந்தி படத்தை பற்றியும் தனது திருமண வாழ்க்கையை பற்றியும் சில விஷியங்களை கூறியுள்ளார்.

இது குறித்து கயல் ஆனந்தி கூறுகையில் ” குடும்ப வாழ்க்கையில் எனது கணவர் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார். நான் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பது அவருக்கு ஆசை திருமணத்திற்குப் பிறகு எனக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. திருமணத்திற்குப் பிறகு படவாய்ப்புகள் வராது என்பார்கள். ஆனால், எனக்கு இப்போது தான் அதிக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகிறது.

பெற்றோரை விட பெண் மேல் அன்பு செலுத்துவது யாராகவும் இருக்க முடியாது, ஆனால் சில பெண்கள் தான் வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்வதில்லை. எங்காவது வழி தவறி விடுகிறார்கள். அதனால் தான் பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்கிறார்கள். இதுபோல பிரச்சனைகளை கடந்து எப்படி வாழ்வது என்பதை பற்றிய கதைதான் கமலி from நடுக்காவேரி திரைப்படம் என்றும் நடிகை ஆனந்தி கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

8 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago