வானத்தில் பறந்து வந்த விசித்திர விமானம்!வைரலாகும் வீடியோ!

Published by
Sulai
  • வானத்தில் பறந்து வந்த விசித்திர விமானம்,இணையத்தில் வைரலாக பரவி வரும் வீடியோ.
  • உண்மையா .?இல்லையா .?அதிர்ச்சியில் யுடுப் பார்வையாளர்கள்.

கொலம்பியா நகரமான மெடலின் மீது விவா ஏர் என்ற விமானமானது பறந்து கொண்டிருந்துள்ளது.அப்போது அந்த விமானத்தின் அருகே விசித்திரமான விமானம் ஒன்று மூன்றடுக்கு மேகத்தின் மீது வேகமாக பறந்து சென்றுள்ளது.

இதனை விமானத்தை இயக்கிய விமானி வீடியோ எடுத்துள்ளார் என கூறப்படுகிறது.இந்த வீடியோவானது முதலில் செசரின் எம் பி என்ற டிக் டாக் இனையத்தில் வெளியாகியுள்ளது.பின்னர் ஜனவரி 31-ம் தேதி அன்று யுடுப் சேனலான யுஎகோமேனியா பதிவிட்டுள்ளது.

அசல் வீடியோவுக்கு எந்த ஒரு வர்ணனையும் இல்லாத நிலையில் யுடுப் பார்வையாளர்கள் மர்மமான பொருள் என்ற கருத்தை தெரிவித்துள்ளனர்.சிலர் வேற்று கிரக வாசிகளுக்கு சொந்தமான பறக்கும் தட்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மற்றும் சிலர் சிஜிஐ கலைஞர்களின் எடிட்டிங் வேலை என்று கூறியுள்ளனர்.மேலும் சிலர் இது இராணுவ பயிற்சிகள் என்று கூறி அதிகாரிகள் பொதுமக்களை ஏமாற்ற எண்ணுவார்கள் என்று பதிவிட்டுள்ளனர்.

மேலும் இது போன்ற ரகசிய பறக்கும் பொருட்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Sulai

Recent Posts

பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!

பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…

18 minutes ago

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,

சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…

1 hour ago

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…

2 hours ago

சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…

3 hours ago

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

3 hours ago

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!

துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…

4 hours ago