இந்தியாவின் மிகப்பெரிய மின்சார இரு சக்கர வாகன பிராண்டான ஹீரோ எலக்ட்ரிக், தற்போது நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் மூன்று புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஏஇ -29 எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஏஇ -3 எலக்ட்ரிக் ட்ரைக் மற்றும் ஏஇ -47 மின்சார மோட்டார் சைக்கிள் ஆகியவை அடங்கும்.
AE-47 இரண்டு முறைகளைக் கொண்டுள்ளது – பவர் பயன்முறையில் (Powermode,) வரம்பு ஒரு முறை சார்ஜ் செய்தால் 85 கிமீ வரை செல்லக்கூடும் எனக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் சுற்றுச்சூழல் பயன்முறையில் (Eco mode), 160 கிமீ வரை பயணம் செய்யலாம் . AE-47 9 வினாடிகளில் 0-60 கிமீ வரை வேகத்தை அதிகரிக்கும் என கூறப்ப்டுகிறது.
அதில் உள்ள சிறப்பம்சங்கள் பின்வருமாறு
இந்த AE-47 இல் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் மற்றும் பேட்டரி பேக் போன்றவை சீனாவிலிருந்து தயாரிக்கப்பட்டவை . இது இளைஞர்களை கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக இந்திய சந்தையில் நல்ல போட்டியை உருவாக்கும் என கருத்தப்படுகிறது .
இப்போதைக்கு, AE-47 Auto Expo 2020 இல் இப்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, இது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம், இதன் விலை ₹ 1.25 – 1.5 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…