பூமராங் திரைப்படத்திற்கு பிறகு அதர்வா மீண்டும் கண்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இப்படம் தெலுங்கில் நானி, நிவேதா தாமஸ், ஆதி ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நின்னுக்கோரி திரைப்படத்தின் ரீமேக் என கூறப்பட்டு வருகிறது. நானி கதாபாத்திரத்தில் அதர்வா நடித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. ஆதி கதாபாத்திரத்தில் நடிக்க வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷிற்கு வில்லனாக நடித்த அமிதாஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இப்பட ஷூட்டிங்கிற்க்காக படக்குழு வெளிநாடு செல்ல உள்ளது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் நடப்பது போல தான் இருக்கும் என கூறப்படுகிறது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…