பூமராங் திரைப்படத்திற்கு பிறகு அதர்வா மீண்டும் கண்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இப்படம் தெலுங்கில் நானி, நிவேதா தாமஸ், ஆதி ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நின்னுக்கோரி திரைப்படத்தின் ரீமேக் என கூறப்பட்டு வருகிறது. நானி கதாபாத்திரத்தில் அதர்வா நடித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. ஆதி கதாபாத்திரத்தில் நடிக்க வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷிற்கு வில்லனாக நடித்த அமிதாஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இப்பட ஷூட்டிங்கிற்க்காக படக்குழு வெளிநாடு செல்ல உள்ளது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் நடப்பது போல தான் இருக்கும் என கூறப்படுகிறது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…