தமிழ் திரையுலகம் மட்டுமில்லாமல் தெலுகு, மலையாளம் என பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை சமந்தா அனைவருக்கும் பிடித்த நடிகையாக வலம் வருகிறார். தற்போது பட வாய்ப்பு குறைந்து தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தும் சமந்தா, தமிழில் வெளியான விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த 96 படத்தை தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா மற்றும் டிவி தொகுப்பாளினி ரம்யாவுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கினர்.
மேலும் பண்டிதர்கள் ஆசிர்வாதம் செய்து வைத்தனர். இதையடுத்து கோயிலுக்கு வெளியே வந்த நடிகை சமந்தாவுடன் ஏராளமான பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர். பின்னர் அவர்களை தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள், சமந்தாவை பத்திரமாக காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…