நடிகை ரம்யா கிருஷ்ணன் காரிலிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது சினிமா வட்டாரத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சென்னை ஈசிஆர் சாலையில் வாகன சோதனையின்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் இருந்த மது பாட்டில்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் 24 பீர் பாட்டில்கள் மற்றும் 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கார் ஓட்டுநர் செல்வம் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் பின்னர் சில மணி நேரத்தில் ஜாமீனில் விடுவைக்கப்பட்டார்.
சென்னையில் கொரோனா காரணமாக மதுபானக் கடைகள் திறக்க தடை விதிக்கப்படுள்ளது. இதனால் சிலர் சென்னையிலிருந்து அருகில் உள்ள ஊருக்கு சென்று மதுபாட்டில்கள் வாங்கி வருவதைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …