எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் ஆஜர்.
நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசியது தொடர்பாக இவர் மீது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னியரசு புகாரின் அளித்தார். இதனையடுத்து, சென்னை சைபர் க்ரைம் போலீசார் வன்கொடுமை தடை சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி கைது செய்தனர். அதன் பின் இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, சென்னையை சேர்ந்த ஒருவர் நடிகை மீரா மிதுன் தன்னை பற்றி அவதூறான கருத்துக்கள் பரப்புவதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என புகார் அளித்திருந்தார். புகார் அளித்ததையடுத்து சென்னை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதைபோல் எழும்பூரில், இருக்கும் ஒரு நட்சத்திர ஓட்டல் ஊழியர் ஒருவரை மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில், நடிகை மீரா மிதுன் மீது ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் என்ற இரண்டு பிரிவின் கீழ் எழும்பூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக மீரா மிதுன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…