மகேஷ் பாபுவுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சர்காரு வாரிபாட்டா எனும் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக துபாய் நோக்கி கீர்த்தி சுரேஷ் விமானத்தில் இன்று பறந்துள்ளார்.
தேசிய விருது பெற்ற நடிகையும் பிரபலமான தமிழ் திரையுலக நடிகையுமாகிய கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அதனைத் தொடர்ந்து தமிழிலும் இவர் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்காரு வாரிப்பாட்டா எனும் படத்தில் நடித்து வருகிறார். கீதாகோவிந்தம் எனும் வெற்றி படத்தை இயக்கிய பரசுரம் பெல்லா எனும் இயக்குனர் இந்த படத்தை இயக்குகிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக விமான போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருந்ததால் படப்பிடிப்புகள் தாமதப்படுத்தபட்டது. இந்நிலையில், படப்பிடிப்பு நடத்துவதுதற்காக தற்பொழுது துபாய் நோக்கி படக்குழுவினர் செல்கின்றனர் அமெரிக்காவில் நடந்த திட்டமிடப்பட்டிருந்த படப்பிடிப்பு தளம் மாற்றப்பட்டுள்ள நிலையில், தான் துபாய்க்கு செல்லக்கூடிய புகைப்படம் ஒன்றை கீர்த்தி சுரேஷ் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விமானத்தில் இருக்கும் படி கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…